MBC Media Network
தேயிலை தேசத்தின் குரல்.. FROM-
(BADULLA NEWS.) FM-MBC RADIO City-MBC.
வேகம் ஆபத்து.
(காட்சி சமுகவலைதளம்)
27/05/2026
மலையக கவிஞரும் பசறை மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியருமான மடுல்சீமை அருள் அவர்களின் எழுத்துக்களால் உருவான "காலாதீதமும் சாம்பல் குவியலும்"என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற காத்திருக்கிறது.
க.பொ.த.சா/த
க.பொ.த உ/தரம் வரை மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலயத்திலே கல்வி கற்று பட்டதாரி ஆசிரியர் நியமனத்தோடு 2012 ம் ஆண்டு இதே பாடசாலையில் ஆசிரியராகப் நியமனம் பெற்ற ஆசிரியர் இவர் ஆவார்.
பாடசாலை காலத்திலே பத்திரிகை வானொலி துறைகளில் பதுளை அருள் என்ற பெயரில் பல கவிதைகளை எழுதிய இவர் சமூக வலைத்தளங்களில் பல வாசகர்களை கொண்ட கவிஞராக வலம் வருகிறார்.
ஆகவே நாளை இடம்பெறும் இந்த நிகழ்வில் இலக்கிய அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
செய்தி -ஊவா சுரேன்
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Badulla