Al-Ieman For Quran Memorization
Islamic Education
02/05/2026
*பெற்றோர் கூட்டம் - 2026*
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ*
*அல்-ஈமான் பகுதி நேர ஹிப்ளு மத்ரஸா* சார்பாக கடந்த *01.05.2026, வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணியளவில்* மாணவர்களின் பெற்றோர்களுக்கான விசேட கூட்டம் ஒன்று காட்டுபாவா ஜும்மா பள்ளிவாசலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
*கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்:*
1. *விசேட பயான்:* குறித்த கூட்டத்தில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட ஆலிம் அவர்கள், "குர்ஆனிய கல்வியின் முக்கியத்துவம் மற்றும் பெற்றோரின் பங்களிப்பு" எனும் தலைப்பில் விசேட உரை நிகழ்த்தினார்கள்.
2. *பங்குபற்றுநர்கள்:* மத்ரஸா நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என பெருந்திரளானோர் ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்தனர்.
3. *தீர்மானங்கள்:* கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் மத்ரஸாவின் வளர்ச்சிக்காக தங்களது ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும், தொடர்ச்சியான ஒத்துழைப்புகளையும் மென்மேலும் வழங்குவதாக ஏகமனதாக தீர்மானித்தனர்.
*பிரார்த்தனை:*
மறைந்த மர்ஹூம் *அஷ்-ஷைக் அத்ஹர் அஷ்ரபி* அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்த அல்-ஈமான் பகுதி நேர ஹிப்ளு மத்ரஸா, கியாமத் நாள் வரைக்கும் நிலைத்து நின்று சமூகத்திற்கு சேவையாற்ற வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றோம்.
*இப்படிக்கு,*
*நிர்வாகம்,*
*அல்-ஈமான் பகுதி நேர ஹிப்ளு மத்ரஸா,*
*எருக்கலம்பிட்டி.*
*02.05.2026*
Prize giving Ceremony
Al-Ieman institute of Quran Memorization, Erukkalampiddy, Mannar, Sri Lanka.
8.2.2026
Student Musharraf
Prize giving Ceremony
Al-Ieman institute of Quran Memorization, Erukkalampiddy, Mannar, Sri Lanka.
08.02.2026
09/02/2026
Price Giving Ceremony
08.02.2026 ( ஞாயிற்றுக்கிழமை) அன்று அல் ஈமான் பகுதி நேர ஹிப்ளு மத்ரஸாவின் பரிசளிப்பு நிகழ்வின்போது.
இதில் பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மன்னார் நகர கிளை தலைவர் அஷ்-ஷைக் அஸீம் (அத்லி) அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு எருக்கலம்பிட்டி காட்டு பாவா ஜும்மா பள்ளிவாயல் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மதிப்புக்குரிய உலமாக்கள் மற்றும் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
27.01.2025 அன்று எமது கலாபீடத்துக்கு வருகை தந்த எருக்கலம்பிட்டி அல்- ஈமான் பகுதிநேர மதரஸா மாணவர்கள் வந்த பொழுது எமது கலாபீட மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட நிகழ்ச்சி
02/01/2025
01.01.2025லண்டனிலிருந்து வருகை தந்த அதிதிகளை கௌரவித்த நிகழ்வின்போது
01.01. 2025 புதன்கிழமை அன்று எமது கலாபீடத்துக்கு வருகை தந்த மௌலானா ஃபாரூக் காசி அவர்களின் அழகிய கிராத்
14/12/2024
இன்ஷா அல்லாஹ் நாளைய தினம் 15 .12. 2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு அஸர் தொழுகையை தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விசேட பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வளவாளர் : நான் அறிஞ்ச பேச்சாளர் அஷ்-ஷைக் அப்துல்ஹாலிக் (தேவ்பந்தி)
இடம் : இடம் பொது மண்டபம் மஸ்ஜிதுல் ஜும்மா பள்ளிவாசல்
சயீட் சிட்டி, தாராபுரம், மன்னார்.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Mannar
41000
Opening Hours
| Monday | 15:30 - 20:30 |
| Tuesday | 15:30 - 20:30 |
| Wednesday | 15:30 - 20:30 |
| Thursday | 15:30 - 20:30 |
| Sunday | 15:30 - 20:30 |