Kalmunai ToDay
yes
Scholarship Exam தரம் 5 வெட்டுப்புள்ளி..
யோசிக்க வேண்டிய விஷயம்... ✋🏼😌
இது உங்களுக்கு பொருந்துமா என்று பாருங்கள்..!
உங்கள் சம்பளம் 35000 ஆக இருந்தால் 50000 போன் வாங்காதீர்கள் ஏனென்றால் அது உங்கள் வருட சம்பளத்தில் 11%
(1) உன்னிடம் இருக்கும் பணத்திற்காக வாழ பழகி கொள்.
(2) மற்றவர்கள் செய்யும் செயலை நீங்கள் செய்ய வேண்டும் என்று எந்த உத்தரவும் இல்லை.
(3) ஒரு ஐந்து ஆண்டு திட்டத்தை உருவாக்குங்கள்.
(4) அனுபவத்தை உங்கள் முக்கிய செல்வமாக ஆக்குங்கள்.
(5) தேவையில்லாத பயணம் செய்யாதீர்கள்.
(6) ஒரு நாளைக்கு 1440 நிமிடம் இருந்ததா 960 தான் இருக்கு....
(7) மீதமுள்ள 480 நிமிடங்களை நீங்கள் தூங்க வேண்டும்.....
(8) உங்கள் கனவு லம்போர்கினியாக இருந்தால், இப்போது நீங்கள் கொண்டிருக்கும் வாகனத்தை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்..
(9) எப்போதும் உங்கள் கனவுக்காக ஒரு மணி நேரம் தியாகம் செய்யுங்கள்.
(10) உங்கள் குறைபாடுகளை எப்படி நீக்குவது என்று திட்டமிடுங்கள்.
(11) கழுகுடன் பறக்க வேண்டுமென்றால் நெல்லிக்கட்டுடன் நடப்பதை நிறுத்துங்கள்.
(12) நேர்மறை எண்ணங்கள் கொண்ட நபர்களுடன் இணையுங்கள்.
(13) மாதத்திற்கு கிடைக்கும் தொகை எவ்வளவு?
அதுமட்டுமல்ல, ஐந்து வருஷத்துல என் அக்கவுண்ட்ல எவ்வளவு இருக்குன்னு நினைச்சுக்கோங்க. அதற்கான திட்டம்.
(14) ஒரே இலக்கில் தொங்கவும், என்னால் முடியும் என்று சொல்லும் அதே வழியில் இரு..
இந்த விளையாட்டின் கடினமான பகுதி நீங்கள் இங்கே 15 செய்ய இருக்கும்போது வருகிறது.. உங்கள் மனதை அங்கே ஒரே இடத்தில் வையுங்கள்.
(16) நீ என்ன தவறு செய்கிறாய் என்று மற்றவர்கள் சொன்னால், அவர்கள் சொல்வதை கேட்டு விளையாட்டை விட்டு வெளியேறுகிறாயா இல்லையா என்று புரிந்துகொள்ளுங்கள்.
(17) மற்றவர்களை பற்றி உங்களிடம் அவதூறு கூறுபவரை நம்பாதீர்கள், ஏனெனில் அவர் உங்களைப்பற்றி மற்றவர்களிடம் கூறுவார்.
(வாழ்க்கை அனுபவம்)
(18) TikTok, Instagram, Facebook, YouTube போன்றவற்றை உங்கள் இலக்கை அடைய பயன்படுத்தி கொள்ளுங்கள்...
(19) உன் எதிரி நீ நீயாக இருக்கிறான் என்று நினைத்து நாளை உன்னை பலசாலியாக்கு.
(20) கடைசியாக ஒருவர் பற்றி உங்களோடு வாதிட்டால் அல்லது எதையாவது பற்றி சகோதரா நீங்கள் சொல்வது தவறு. நான் அங்கேயே பேசுவதை நிறுத்துங்கள்.
நகலெடுக்கப்பட்டது
ஆசிரியர்: தெரியாதவர்
இதே நிலமை நாளை நமக்கும் ஏற்படலாம்.
சிந்தித்து செயல்படுவோம்.
Like the Pages
31/08/2021
எங்கோ யாரோ இருவருக்கு
மகளாக பிறந்தாள்
எனக்கு
மனைவியாக வந்த பின்பு
அவளுக்கென்று இருந்த
ஆசைகளை கனவுகளை
மறந்து விட்டாள்
இப்போது
நான் அழுதால் அழுகிறாள்
நான் சிரித்தால் சிரிக்கிறாள்
நான் துடித்தால் துடிக்கிறாள்
எனக்காகவே வாழ்கிறாள்
ருசியாக உணவு சமைத்து தருகிறாள்
ரகசியமாக காதல் செய்கிறாள்
காலையில்
நான் எழும்புவதற்கு முன்பு
அவள் எழுந்து விடுகிறாள்
இரவில்
வீடு வருவதற்க்கு தாமதம் ஆனால்
நான் வரும் வரை
தூங்காமல் விழித்திருக்கிறாள்
மாதவிடாய்
வலி அவளை கொல்லும் போதும்
சிரித்துக் கொண்டே
என் ஆடைகள் துவைக்கிறாள்
வீட்டை சுத்தம் செய்கிறாள்
அன்பாக பேசுகிறாள்
அனைத்து வேலைகளையும்
சளைக்காமல் செய்கிறாள்
சில இரவுகளில்
கட்டிலில் கலந்து
இனிப்பான இன்பம் தருகிறாள்
ஓர் நாள்
கர்ப்பம் ஆகி விட்டேன் என
காதுக்குள் சொல்லி
மார்பில் சாய்ந்தால்
பக்குவமாக
குழந்தை போல் பார்த்துக் கொண்டேன்
அவசரமாக
வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன்
ஒரு தாதிப் பெண்
என்னையும் உள்ளே
வர சென்னாள்
இப்போது
அவள் அருகில் நான்
கத்தினால்
கதறினால்
ஏதேதோ செய்தால்
வலியால்
அவள் துடிப்பதை பார்த்து
என்னால்
தாங்க முடியவில்லை
அழ வேண்டும் என்றும்
நான் நினைக்க நினைக்கவில்லை
ஆனால்
என்னை அறியாமல்
கண்ணீர் வருகிறது
இந்த அன்புக்கு என்ன பெயர் என்று
எனக்கு தெரியவில்லை
சதை கிழிந்து
குழந்தை வெளியில் வரும் போது
அவள்
அடைந்த வலியை
கடவுள் கூட கவிதையில்
சொல்லிவிட முடியாது
பாதி குழந்தை
வெளியில் வந்திருகையில்
வலி தாங்க முடியாமல்
கைகள் இரண்டையும் எடுத்து
கும்பிட்டு அழுதால்
எவ்வளவு
வலி இருந்தால்
அவள் கும்பிட்டு அழுதிருப்பால்
என்று நினைக்கும் போது
நான் துடிதுடித்து
அவளை இருக அணைத்து கொண்டேன்
ஒரு பெரிய
சத்தமிட்டு மயங்கி சாய்ந்தால்
ஒரு சில
நிமிடங்களில்
குழந்தையை கையில்
கொடுத்தார்கள்
நான்
அவள் நெற்றியில் முத்தம் வைத்து
இருக அணைத்து கொண்டேன்
அவள்
அனுபவித்த வலி என்பது
நிச்சயமாக மரணத்தின் ஒத்திகை
என்று உணர்ந்தேன்
மரியாதை
செய்யுங்கள்
எம் இறைவிகளுக்கு
நான் நேசிக்கும் மனைவிக்காகவும்
நான் நேசிக்கும் அம்மாவுக்காகவும்
இந்த உலகிழ் வாழும் பெண்களுக்காகவும்
இந்த
வரிகளை
சமர்ப்பிக்கிறேன்.
நன்றிகள் கோடி
பெண்களே...💓
(படித்ததில் வலித்தது)
Pages Like Pannunga
https://www.facebook.com/Kalmunai-ToDay-100638545323002/
06/07/2021
BREAKING NEWS - ஒன்றுகூடல்களுக்கு மறு அறிவித்தல் வரை தடை!
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்கள் என்பவற்றை நடத்துவதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய ,நாட்டின் தற்போதைய கொவிட் பரவல் நிலைமையின் காரணமாக, பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் நடவடிக்கையாக மேற்படி விடயங்களுக்காக மறு அறிவித்தல் வரை அனுமதியை வழங்க வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், காவல்துறை மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
மேலும் எனவே, இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Kalmunai
Kalmunai